<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
சுஜாதாவின் எழுத்துக்கு நான் என்றுமே ரசிகன்...அவரின் "ஒரு கம்ப்யூட்டரின் கதை"யிலிருந்து அவரின் எழுத்து அறிமுகமாகி,நாவல்கள்,திரைப்படங்கள் என வளர்ந்தது...அவரின் வசனங்களால் வெற்றிபெற்ற இயக்குனர்களுக்கு இப்போது சுஜாதாவின் வசனக்கள் இல்லாமல்,முன்னனி டைரக்ட்டர்களே இப்போது வரிசையாக தோல்வி படங்கள் கொடுக்கிறார்கள்.
|
#72
|
|||
|
|||
இன்றைய எழுத்தாளர்கள் பலரை உண்டாக்கிய துரோணர்.
அறிவியல் கதையாகட்டும் , துப்பரியம் கதையாகட்டும், சரித்திரக்கதையாகட்டும் , காதல் கதையாகட்டும் - எல்லாவற்றையும் ஒரு கை பார்த்தவர். இவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. காண மயிலாட கண்டிருந்த வான்கோழி ஆடியது போல் யாராவது ஆடி பார்க்கலாம். அவருக்கு நிகர்- அவர் மட்டுமே. சார் . உங்களை மிகவும் மிஸ் செய்யப் போகிறோம். |
#73
|
|||
|
|||
இவருடைய வித்தியாசமான எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்..விஞ்ஞான கதைகளுக்கு தமிழில் வித்திட்டது இவர்தான் சுஜாதா மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை
|
#74
|
|||
|
|||
ஈடு இணையற்றவர்தாம் அந்தப் பொல்லாத படைப்பாளர் அய்யா அம்மணி !அவர்போல் எவர் வருவார் இனி அய்யா அம்மணி !
|
Tags |
சுஜாதா , மரணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|